Pin It

Widgets

சாயல்

Saturday, February 21, 2015 | 0 comments »

செம்மஞ்சேரி மணலில்
மேலிருந்து கீழ் இறங்குகையில்
பின் தொடர்ந்து

புழுதி மூடிப்போகும்
கால் தடங்களின்
தழுவலாய் இருக்கிறது

காற்றில் முகம் உரசும்-உன்
கத்தரிப்பூ துப்பட்டாவின்
வெள்ளைப்பூக்கள்..

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets