செம்மஞ்சேரி மணலில்
மேலிருந்து கீழ் இறங்குகையில்
பின் தொடர்ந்து
புழுதி மூடிப்போகும்
கால் தடங்களின்
தழுவலாய் இருக்கிறது
காற்றில் முகம் உரசும்-உன்
கத்தரிப்பூ துப்பட்டாவின்
வெள்ளைப்பூக்கள்..
மேலிருந்து கீழ் இறங்குகையில்
பின் தொடர்ந்து
புழுதி மூடிப்போகும்
கால் தடங்களின்
தழுவலாய் இருக்கிறது
காற்றில் முகம் உரசும்-உன்
கத்தரிப்பூ துப்பட்டாவின்
வெள்ளைப்பூக்கள்..
0 comments
Post a Comment