Pin It

Widgets

< >

Saturday, February 21, 2015 | 0 comments »

முன்னிரவு கோபத்தில்
பிடிபடாத சமாதானத்தில்

உனக்கு முன்னதாக
விடியல் கண்டு

கோப்பை தேநீரோடு
கட்டிலிலமர்ந்து

சோம்பல் முறித்து
நீ எழுவதென்பது

கண்விழிக்காதொரு
நாய்குட்டியினை

இளம் வெயிலிலமர்த்தி
காத்திருப்பது போன்றது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets