மஞ்சள் விளக்கின்
ஒளி வழியே
உறுதிசெய்தாகிவிட்டது
மழையின் அளவை
போர்வைக்குள்
சுருண்டு கிடப்பவளை
அள்ளியெடுத்து
சன்னலின் முன் நிறுத்தும்
நினைவுகள்...
நல்லவேளை அறையில்
நிலைக்கண்ணாடியில்லை
ஒளி வழியே
உறுதிசெய்தாகிவிட்டது
மழையின் அளவை
போர்வைக்குள்
சுருண்டு கிடப்பவளை
அள்ளியெடுத்து
சன்னலின் முன் நிறுத்தும்
நினைவுகள்...
நல்லவேளை அறையில்
நிலைக்கண்ணாடியில்லை
0 comments
Post a Comment