Pin It

Widgets

( )

Saturday, February 21, 2015 | 0 comments »

பெருத்த பசியோடு சாலையில்
கை நீட்டிட வேண்டும்-யாரும்
பசியாற்றாது கடந்துவிட்ட பிறகு

கொஞ்சம் வெடித்து அழ வேண்டும்
அது வரை பொறுத்திரு!

பேசியது நீ
கேட்டவன் நான்
என்ற முறையில் கேட்கிறேன்

உந்தன் பிடிவாதத்திலிருந்து
நீ வெளிவரும் கால அளவை
எனக்கும் நிர்ணயிக்காதே

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets