பேசத்தெரியாத நாக்கு
பாசமில்லாத குரல்
அக்கரை இல்லாத போக்கு
கை நடுக்கமிடும் வேளையில்
சிந்தனை முனைமுறித்து
மழுங்கச்செய் காலமே
செயலுக்கு லாயக்கற்றவன்
என்றானபின் இந்தக்காதலை
எழுதி என்னவாகப்போகிறது
பாசமில்லாத குரல்
அக்கரை இல்லாத போக்கு
கை நடுக்கமிடும் வேளையில்
சிந்தனை முனைமுறித்து
மழுங்கச்செய் காலமே
செயலுக்கு லாயக்கற்றவன்
என்றானபின் இந்தக்காதலை
எழுதி என்னவாகப்போகிறது
0 comments
Post a Comment