மனவெளியெங்கும்
சிதறிக்கிடக்கும்-உன்
வார்த்தைச் செதில்களும்
நெற்குற்றலாய் விழும்
பார்வையின் ஒளியிலெழும்
மினுக்குகளின் வர்ணத்தோடு
விழிகளின் துளியில்
சாரல் வேண்டிடும் கோபத்தின்
ஆயுட்காலம் என்ன?
சிதறிக்கிடக்கும்-உன்
வார்த்தைச் செதில்களும்
நெற்குற்றலாய் விழும்
பார்வையின் ஒளியிலெழும்
மினுக்குகளின் வர்ணத்தோடு
விழிகளின் துளியில்
சாரல் வேண்டிடும் கோபத்தின்
ஆயுட்காலம் என்ன?
0 comments
Post a Comment