Pin It

Widgets

?

Saturday, February 21, 2015 | 0 comments »

மனவெளியெங்கும்
சிதறிக்கிடக்கும்-உன்
வார்த்தைச் செதில்களும்

நெற்குற்றலாய் விழும்
பார்வையின் ஒளியிலெழும்
மினுக்குகளின் வர்ணத்தோடு

விழிகளின் துளியில்
சாரல் வேண்டிடும் கோபத்தின்
ஆயுட்காலம் என்ன?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets