Pin It

Widgets

.............

Saturday, February 21, 2015 | 0 comments »

மழைக்கான வெக்கை ததும்பும்
இரவில் பருகுவதற்கென
முன் வந்து நிற்கும் உனக்கு

சன்னலின் மேல்தட்டில்
இறக்கையடித்து அமர்ந்திருக்கும்
சாம்பல் நிறப்புறா ஒன்று

காய்ந்த பருக்கைகளை
கொத்திக்கொத்தி பேசுகிறது
மொழியில்லா என்னை

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets