மழைக்கான வெக்கை ததும்பும்
இரவில் பருகுவதற்கென
முன் வந்து நிற்கும் உனக்கு
சன்னலின் மேல்தட்டில்
இறக்கையடித்து அமர்ந்திருக்கும்
சாம்பல் நிறப்புறா ஒன்று
காய்ந்த பருக்கைகளை
கொத்திக்கொத்தி பேசுகிறது
மொழியில்லா என்னை
இரவில் பருகுவதற்கென
முன் வந்து நிற்கும் உனக்கு
சன்னலின் மேல்தட்டில்
இறக்கையடித்து அமர்ந்திருக்கும்
சாம்பல் நிறப்புறா ஒன்று
காய்ந்த பருக்கைகளை
கொத்திக்கொத்தி பேசுகிறது
மொழியில்லா என்னை
0 comments
Post a Comment