கொஞ்சம் அழுந்தப்பொத்திய
கண்களை கசக்கியபடி
கால்மடக்கியமர்ந்த கடற்கரையில்
ஓர் இரவை பல துண்டுகளாக
உணர்ந்தக் கதையை பக்கவாட்டில்
ஒன்று ஒன்று என கோடிடுகிறாள்
இருகோடுகளின் இடைவெளி
வயல் வரப்பென வரைகிறது
சாய்ந்த அந்தியின் கணக்கில்
வாய் பொத்தி அழும் உதட்டின்
கீறல்களில் எச்சில் பூச இல்லை
சுனைக்கான அந்தக்கரங்கள்
கண்களை கசக்கியபடி
கால்மடக்கியமர்ந்த கடற்கரையில்
ஓர் இரவை பல துண்டுகளாக
உணர்ந்தக் கதையை பக்கவாட்டில்
ஒன்று ஒன்று என கோடிடுகிறாள்
இருகோடுகளின் இடைவெளி
வயல் வரப்பென வரைகிறது
சாய்ந்த அந்தியின் கணக்கில்
வாய் பொத்தி அழும் உதட்டின்
கீறல்களில் எச்சில் பூச இல்லை
சுனைக்கான அந்தக்கரங்கள்
0 comments
Post a Comment