அந்தரத்தில் உருளும் விழிகளை
நீர்குமிழ் உடைக்கும் குழந்தையாய்
துரத்திக்கொண்டிருக்கிறாய்
குத்தூசி கொடுத்து குமிழுடையென்றால்
அதில் எழும் துயரம் பரிதவிப்பு
அத்தனையழகென ரசிக்கிறாய்
நீ எதிர்கொள்ள முடியாதென
அறிவித்த எந்தன் கருவிழியை
பதியம் வைத்த ரோஜாவிற்கு தருகிறேன்
உயிர்பறி-அல்லது
காரி உமிழ்ந்திடு
நினைவுகள் முடிச்சிட அலைகிறது
நீர்குமிழ் உடைக்கும் குழந்தையாய்
துரத்திக்கொண்டிருக்கிறாய்
குத்தூசி கொடுத்து குமிழுடையென்றால்
அதில் எழும் துயரம் பரிதவிப்பு
அத்தனையழகென ரசிக்கிறாய்
நீ எதிர்கொள்ள முடியாதென
அறிவித்த எந்தன் கருவிழியை
பதியம் வைத்த ரோஜாவிற்கு தருகிறேன்
உயிர்பறி-அல்லது
காரி உமிழ்ந்திடு
நினைவுகள் முடிச்சிட அலைகிறது
0 comments
Post a Comment