Pin It

Widgets

அந்தரத்தில் உருளும் விழிகளை
நீர்குமிழ் உடைக்கும் குழந்தையாய் 
துரத்திக்கொண்டிருக்கிறாய்

குத்தூசி கொடுத்து குமிழுடையென்றால்
அதில் எழும் துயரம் பரிதவிப்பு
அத்தனையழகென ரசிக்கிறாய்

நீ எதிர்கொள்ள முடியாதென
அறிவித்த எந்தன் கருவிழியை
பதியம் வைத்த ரோஜாவிற்கு தருகிறேன்

உயிர்பறி-அல்லது
காரி உமிழ்ந்திடு
நினைவுகள் முடிச்சிட அலைகிறது

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets