கழுத்து திருகி கொல்லப்படும்
செஞ்சேவலின்
உடல் சூட்டினை
தொட்டுப்பார்க்கும்
கைகளில் பிசுபிசுக்கும்
இரத்தம் கொண்டு
சுவற்றில் எழுதுகிறான்
கெக்கலிட்டு சிரித்த
காதலியின் பெயரை
செஞ்சேவலின்
உடல் சூட்டினை
தொட்டுப்பார்க்கும்
கைகளில் பிசுபிசுக்கும்
இரத்தம் கொண்டு
சுவற்றில் எழுதுகிறான்
கெக்கலிட்டு சிரித்த
காதலியின் பெயரை
0 comments
Post a Comment