Pin It

Widgets

பலி

Saturday, February 21, 2015 | 0 comments »

கழுத்து திருகி கொல்லப்படும்
செஞ்சேவலின்
உடல் சூட்டினை

தொட்டுப்பார்க்கும் 
கைகளில் பிசுபிசுக்கும்
இரத்தம் கொண்டு

சுவற்றில் எழுதுகிறான்
கெக்கலிட்டு சிரித்த
காதலியின் பெயரை

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets