வலியத்திணிக்கும் ஓணானின்
அறியாமை கண்டு நடுங்குவதில்லை
காத்திருந்த கண்ணிகள்
பருவச்சூட்டிற்குத் துணையாகும்
மழையின் இரைச்சலுக்கு
உணவில்லை தேகமெங்கும்
வேலிகள் எப்போதும்
வேலியாக மட்டும் இருந்துவிடுவதில்லை
மாறாக
ஓணானின் வாழ்விடம்போல்
அனுமதித்து வேடிக்கைப்பார்க்கிறது
சமிக்ஞை செய்யும் விலங்குகள் போல
அறியாமை கண்டு நடுங்குவதில்லை
காத்திருந்த கண்ணிகள்
பருவச்சூட்டிற்குத் துணையாகும்
மழையின் இரைச்சலுக்கு
உணவில்லை தேகமெங்கும்
வேலிகள் எப்போதும்
வேலியாக மட்டும் இருந்துவிடுவதில்லை
மாறாக
ஓணானின் வாழ்விடம்போல்
அனுமதித்து வேடிக்கைப்பார்க்கிறது
சமிக்ஞை செய்யும் விலங்குகள் போல
0 comments
Post a Comment