Pin It

Widgets

வலியத்திணிக்கும் ஓணானின் 
அறியாமை கண்டு நடுங்குவதில்லை 
காத்திருந்த கண்ணிகள் 

பருவச்சூட்டிற்குத் துணையாகும் 
மழையின் இரைச்சலுக்கு
உணவில்லை தேகமெங்கும்

வேலிகள் எப்போதும்
வேலியாக மட்டும் இருந்துவிடுவதில்லை
மாறாக

ஓணானின் வாழ்விடம்போல்
அனுமதித்து வேடிக்கைப்பார்க்கிறது
சமிக்ஞை செய்யும் விலங்குகள் போல

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets