Pin It

Widgets

...........

Saturday, February 21, 2015 | 0 comments »

உனது பலிபீடத்தில்
சந்தன சுத்தத்திற்குப் பின்
குருதியின் உறைநிலையை

சிதறவிடாமல் தக்கவைத்த 
மூளையின் அடுக்குகளில்
கொழுவும் முட்கள் கோர்

சடலம் புதைப்பதற்கு
பாதத்துணையில் அளக்கும்
தோண்டுபவனின் நம்பிக்கையாய்

சொற்களால் வலுவேற்று
இன்னமும் என்ன இருக்கிறது
தாய் தலையறுத்து கரு சிதைந்த பின்?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets