உனது பலிபீடத்தில்
சந்தன சுத்தத்திற்குப் பின்
குருதியின் உறைநிலையை
சிதறவிடாமல் தக்கவைத்த
மூளையின் அடுக்குகளில்
கொழுவும் முட்கள் கோர்
சடலம் புதைப்பதற்கு
பாதத்துணையில் அளக்கும்
தோண்டுபவனின் நம்பிக்கையாய்
சொற்களால் வலுவேற்று
இன்னமும் என்ன இருக்கிறது
தாய் தலையறுத்து கரு சிதைந்த பின்?
சந்தன சுத்தத்திற்குப் பின்
குருதியின் உறைநிலையை
சிதறவிடாமல் தக்கவைத்த
மூளையின் அடுக்குகளில்
கொழுவும் முட்கள் கோர்
சடலம் புதைப்பதற்கு
பாதத்துணையில் அளக்கும்
தோண்டுபவனின் நம்பிக்கையாய்
சொற்களால் வலுவேற்று
இன்னமும் என்ன இருக்கிறது
தாய் தலையறுத்து கரு சிதைந்த பின்?
0 comments
Post a Comment